2292
ஆயிரம் ரூபாய்க்காக ஒருவாரமாக தூங்காமல் இருந்ததாகவும், வசதியான பெண்களுக்கெல்லாம்  பணம் கொடுத்து விட்டு பாவப்பட்டவர்களை விட்டு விட்டார்கள் என கன்னியாகுமரியில் பெண்கள் தெரிவித்தனர். மகளிர் உரிமை...

3399
பாரம்பரிய மீன்பிடி முறையான கரை மடி வலை மீன்பிடி தொழிலில் ஈடுபடும் வயதான மீனவர்களுக்கு அரசு உதவி செய்து, அத்தொழில் மேம்பட ஊக்கமளிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நவீன விசைப்படகுகளில...

8296
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் பிரிந்தநாளை அனுசரிப்பதற்காக, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர்.  கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நா...

4515
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் 2-வது நாளை கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் தொடங்கி நாகர்கோவிலில் நிறைவு செய்தார். கொட்டாரத்தில், அவருக்கு ஒயிலாட்டம்,...

1216
 தமிழ்நாட்டில் இன்று 1,472 பேருக்கு புதிதாக கொரோனா சென்னையில் 624 பேருக்கு கொரோனா தொற்று முகக்கவசம் கட்டாயம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு செங்கல்...

6745
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் பிரிந்து சென்ற மனைவி மற்றும் மனைவியின் தந்தையை, காவலர் ஒருவர் சாலையில் வைத்து தாக்கும் காணொளி வெளியாகி உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோருடன் ...

1371
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வியாபார நோக்கத்துடன் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நான்கரை கிலோ எடைகொண்ட மண்ணுளிப் பாம்பை வனத்துறையினர் கைப்பற்றினர். சுவாமிநாதபுரம் குண்டல் பகுதியில் ...



BIG STORY